நாம் நமது எண்ணங்களாலும் நோக்கங்களாலும் புதிய கர்மாவை சேர்த்துக்கொள்ளாத வரை, வாழ்க்கையின் செயல்பாடே கர்மாவை கரைக்கிறது என்பதை சத்குரு விளக்குகிறார். கர்ம நூல்கயிறு நம்மை எவ்வாறு இறுக்கியுள்ளது என்பதையும், அவற்றை வேகமாக விடுவிப்பதற்கான வழிகளைப் பற்றியும் அறியுங்கள்.